இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகாரிகள் தொடர்பில் தகவல் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

நேற்று (ஜீன் 25) ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க தலைமையில் அம்பாறை வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் 20 இலட்சம் இலவச காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறையில் தகுதியான 20,000 பேரில் 1,758 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

அதன்போது உறுமயவின் இலவசக் காணி உரிமைத் திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அதிகாரிகள் தொடர்பில் உடனடியாக தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க