புதியவைவணிக செய்திகள்

இலங்கைக்கு மற்றுமொரு நிதியுதவி வழங்குவது குறித்து ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் கருத்து

இலங்கைக்கு மற்றுமொரு நிதியுதவி வழங்குவது தொடர்பாக உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சபை இணங்கியுள்ளதென ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிதியுதவியின் மூலம் சுகாதார சேவையின் முன்னோக்கிய நகர்வை உறுதி செய்ய முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க