உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!

சம்பள நிலுவை மற்றும் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி 49 ஆவது நாளாக அகில இலங்கை ரீதியாக அனைத்து பல்கலைக் கழகங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் நேற்று முன் தினம் முதல் ஏனைய பல்கலைக் கழகங்களில் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்கலைக்கழக பிரதான வாயிலை மூடி
சத்தியாக்கிரக போராட்டத்தை நேற்று ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க