உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

புதிய நேரடி விமான சேவை ஆரம்பம்

நேற்று (ஜூன் 16) கம்போடியாவின் பினோம் பென் தலைநகரத்திற்கும் இந்தியாவின் புதுடெல்லி தலைநகரத்திற்குமிடையே முதல் முறையாக நேரடி விமான சேவையானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்விமான சேவையை
கம்போடியாவின் துணை பிரதமர் நெத் சவோன் மற்றும் இந்திய தூதர் தேவயானி கோப்ரகாடே ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் வரலாற்று உறவு மேம்படும் ரீதியிலே இவ்விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென கம்போடியா அங்கோர் ஏர் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க