இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து

நேற்று (ஜூன் 13) கொழும்பில் இடம்பெற்ற சார்க் பிராந்திய நாடுகளின் 45வது மத்திய வங்கி ஆளுநர்கள் சந்திப்பு மற்றும் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியம் குறித்து கருத்து தெரிவித்தார்.

அதன்படி சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகளின் அடிப்படை நன்மைகள் நாட்டு மக்களுக்கு கிடைத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க