புதியவைவணிக செய்திகள்

ஒலுவில் துறைமுகம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் கருத்து

 

நேற்று (ஜூன் 11) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒலுவில் துறைமுகம் குறித்து கருத்து தெரிவித்தார்.

அதன்படி ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அவற்றை புனரமைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க