புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் மீண்டும் மத்திய அமைச்சர்களாக பங்கேற்பு!

நேற்று மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் உறுப்பினர்களாக ஏற்கெனவே பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் மீண்டும் மத்திய அமைச்சர்களாக பங்கேற்றுள்ளனர்.

கருத்து தெரிவிக்க