இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கலன் கோபோ குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

கும்புரேகெதர மஹகும்புர கஹட்டருப்ப பகுதியைச் சேர்ந்த ஆணொருவரின் சடலம் பதுளை கலன் கோபோ தோட்ட குளமொன்றிலிருந்து இன்று (ஜூன் 08) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்கொலை செய்துள்ளாரா அல்லது வேறேதும் அசம்பாவிதம் நடந்துள்ளதா என்ற ரீதியில் கஹட்டருப்ப பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த ஆணிண் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கஹட்டருப்ப பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க