உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் கூறிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

நேற்று (07) யாழ்ப்பாணப் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால், யாழ். சுன்னாகம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான 08 கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபரிடம் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க