உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கடுகன்னாவ பகுதியின் வீதி தற்காலிகமாக மூடப்படுகின்றது!

நாளை (08) கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி வீதியில் உள்ள ஆபத்தான பாறை கற்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக, காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரையான காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்படும் எனவும் கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க