உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மண்மேடு சரிந்து குழந்தை பலி!

கேகாலை, மங்களகம, குருந்திய வராஹேன கிராமத்தில் உள்ள வீட்டின் பின்புறத்தில் பாதுகாப்பான பக்கச்சுவர் அமைப்பதற்காக காலை முதல் கரை வெட்டப்பட்டிருந்த நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்றரை வயதான கவிந்து ஷெஹந்தா என்ற குழந்தையின் மீது மண்மேடு விழுந்ததில் குழந்தை உயிரிழந்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க