பண்பாடுபுதியவை

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் 22 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு!

இன்று (05) காலை நெல்லியடியில் அமைந்துள்ள
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் சிலையடியில் 22 ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நினைவேந்தலில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் இந்தியாவில் சிகிச்சைக்கு பின்னர் நாடு திரும்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க