உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கிணற்றில் பெண்ணின் சடலம் மீட்பு!

நேற்று (04) யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 27 வயதுடைய இளம் பெண் ஒருவரான சிவகுகானந்தன் சிந்துஜா என்பவரின் சடலம், புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க