இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மோசமான வானிலை காரணமாக இதுவரை 16 பேர் பலி

நாட்டில் நிலவி வரக்கூடிய அசாதாரண வானிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வானிலை சீர்கேட்டினால் 21,353 குடும்பங்களில் உள்ள 84,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க