உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பாடசாலை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது!

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவினால் கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலினால் தற்போதைய அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு பாடசாலைகளுக்கான விடுமுறை புதன்கிழமை (5)ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்திக்கது.

கருத்து தெரிவிக்க