பண்பாடுபுதியவை

நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தின் வருடாந்த மரியாளின் பெருவிழா!

ஞாயிற்றுக்கிழமை (02) மாலை நுவரெலியா நகர மையத்தில் நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தின் வருடாந்த மரியாளின் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

கண்டி புனித ஜோசப் மைனர் செமினரியின் தாளாளர் தந்தை லக்மால் பெரேரா தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றதுடன் தொடர்ந்து, அன்னையின் திருவுருவச் சிலை ஏந்திய ஊர்வலம் புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி, லாசன் வீதி சந்தன லால் கருணாரத்ன மாவத்தையூடாக ஆலயத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க