இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

தொடர் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன இடைத்தங்கல் பகுதி முற்றாக நீரில் மூழ்கியிருந்த நிலையில்
இன்று (ஜூன் 03) மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க