புதியவைவெளிநாட்டு செய்திகள்

உளவு செயற்கைக்கோள் நடுவானில் வெடித்து சிதறியது!

வடகொரியாவில் உளவு செயற்கைக்கோளை ஏற்றிச்சென்ற ராக்கெட் இயந்திரக் கோளாறு காரணமாக நடுவானில் வெடித்ததாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், வட கொரியாவின் இரண்டாவது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க