புதியவைவெளிநாட்டு செய்திகள்

வாகன கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 16 பேர் கைது!

கனடாவில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் வாகன கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சுமார் 33.2 மில்லியன் டொலர் பெறுமதியான 369 வாகனங்கள் கைப்பற்றபட்டு கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 16 பேரை பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா கைது செய்துள்ளார்.

மேலும், 10 பேரை கைது செய்ய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க