புதியவைவெளிநாட்டு செய்திகள்

2000 பேர் உயிரிழப்பு:பப்புவா நியூ கினிய மண்சரிவு

கடந்த வெள்ளிக்கிழமை (26) பப்புவா நியூ கினியவில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்ததில் 670க்கும் மேற்பட்டவர்கள் உயிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

மேலும், குறித்த மண்சரிவில் 2,000 க்கும் அதிகமானவர்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக தற்போது அந்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க