புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஈரான் ஜனாதிபதியின் விபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான அறிகுறிகள் இல்லை!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் விபத்தில்,
ஹெலிக்கொப்டர் மலைப்பகுதியில் விழுந்ததும் தீப்பிடித்து எரிந்துள்ளது எனவும் அதில் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் இல்லை என ஈரான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஈரான் இராணுவம்,
ஹெலிக்கொப்டருடனான தொடர்பாடல்களின் போது சந்தேகத்திற்கு இடமான எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க