புதியவைவெளிநாட்டு செய்திகள்

ராபா மீதான தாக்குதலை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேல் உடனடியாக காசாவின் ரபா மீதான தாக்குதலையும் ஏனைய நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் எனவும்,மனிதாபிமான பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்வதற்காக எகிப்து எல்லையில் உள்ள ரபா எல்லையைதிறக்கவேண்டும் மற்றும் காசாவில் என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கான விசாரணையாளர்களும் காசாவிற்குள் செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க