அழகு / ஆரோக்கியம்புதியவை

தலைமுடியை பாதுகாக்க இதை செய்யுங்கள்

செம்பருத்தி பூவை பசையாக அரைத்து
குளிப்பதற்கு முன்பு தலையில் நன்றாக தடவி 15 நிமிடங்களுக்கு பின் குளிக்கவும். இவ்வாறு செய்தால் வியர்வை, மாசு போன்றவற்றால் தலையில் ஏற்படும் பொடுகு சரியாகும்.

முடி கொட்டுவது நிற்பதோடு கண்களும் குளிர்ச்சி அடையும்.

தலைமுடி ஆரோக்கியம் அடைவதோடு மென்மையாக பட்டுப்போல இருக்கும்.

கருத்து தெரிவிக்க