உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இன்று படகு சேவைகள் இரத்து!

நேற்று (24)ஆம் திகதி கடல் கொந்தளிப்பு காணப்பட்டதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் கடந்து பயணிக்கும் தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும் இடம்பெறமாட்டாது என அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க