உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

ஞாயிறு ஆராதனைகள் இன்று ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இன்று கத்தோலி;க்க தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் ஆரம்பமாகின்றன.

முழுமையான பாதுகாப்பின் மத்தியில் இந்த ஆராதனைகள் நடைபெறுகின்றன.

எனினும் கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இன்னும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்று கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க