புதியவைவெளிநாட்டு செய்திகள்

சீனாவில் ஆரம்ப பாடசாலையோன்றில் கத்திகுத்து!

சீனாவின் ஜியாங்ஜி மாகாணத்தின் வென்பாங் நகரில் ஆரம்ப பாடசாலையொன்றில்,45 வயது பெண்ஒருவர் பழம்வெட்டும் கத்தியை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதில்
இருவர் கொல்லப்பட்டதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க