இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கெஹலியவுக்கு மீண்டும் விளக்கமறியல்

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களை இன்று (மே 20) நீதிமன்றில் முன்னிப்படுத்தப்பட்டனர்.

இதன் போது எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 08 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க