உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் போராட்டக்காரர்களின் அட்டூழியம்

காஸாவுக்கு செல்லவிருந்த ‘உதவி’ வாகனத்தின் மீது இஸ்ரேலிய போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காஸாவிற்கு செல்லவிருந்த உணவுப்பொருட்கள் சாலையில் வீசப்பட்டதோடு தானியப்பைகள் கிழித்து எறியப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு ஒரு அட்டூழிய செயலாகுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் இச்சம்பவ பின்னணியில் வலதுசாரி குழு Tzav 9 இருக்கலாம் என இஸ்ரேல் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
அத்துடன் இவ்விவகாரம் தொடர்பாக பதின்பருவ நபருடன் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க