புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் உலக தலைவர்கள் கண்டனம்!

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen,ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு,செக் பிரதம மந்திரி Petr Fiala, ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன்,பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்,போலந்து பிரதம மந்திரி டொனால்ட் டஸ்க்,எஸ்டோனியாவின் பிரதம மந்திரி காஜா கல்லாஸ்,உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி,அயர்லாந்தின் வெளியுறவு மந்திரி மைக்கேல் மார்ட்டின்,நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஆகிய உலக தலைவர்கள் பலர் குறித்த சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க