பண்பாடுபுதியவை

திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா!

வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக கூறப்படுகிறது. விசாக நட்சத்திரத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்
வரும் மே 22ம் தேதி வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட உள்ளது இதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

கருத்து தெரிவிக்க