உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு புதிய முறையில் உதவும் நபர்

பாகிஸ்தானில் ஹைதராபாத்தில் வசிக்கும் ஆகா ஷகீல் என்பவர் ஒரு முதுகலை பட்டதாரி ஆவார்.
இவர் தற்போது குப்பைகளை சேகரிக்கும் தன்னார்வ பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.
இதன் மூலம் கிடைக்கும் பணத்தை அரசுப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் கல்விக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொடுத்து வருகின்றார்.
அத்தோடு இவர் விவசாயிகள்,தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் அவர்கள் தங்களது உயர்கல்வியினை தொடர்வதற்கான உதவித்தொகையினையும் வழங்கி வருவதாக அறியப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க