புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான மோதலில் இந்தியர் ஒருவர் பலி!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புத் துறையின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த நபரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதுடன்,அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், அவர் இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புத் துறையின் ஊழியரே இவ்வாறு உயிரிழந்தவர் என்பது தெரிய வந்துள்ளதுடன்,
தனது பணியாளர் கொல்லப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க