புதியவைவெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி!

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு அரசு பொதுமக்கள் மீது அதிக வரி சுமத்தியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் விலைவாசி உயர்வை கண்டித்து, காஷ்மீரில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க