புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இத்தாலி ஓபன் டென்னிஸ்; போபண்ணா இணை ஆண்கள் இரட்டையர் பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரானது ரோமில் நடைபெற்றது வருகின்றது.
இதில் பல முன்னணி வீர வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

அதனடிப்படையில் இன்று (மே 13) நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா,அவுஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை இத்தாலியின் பிரான்செஸ்கோ பாஸாரோ-மேட்டியோ அர்னால்டி இணையை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே அபாரமாக தன் திறமையை வெளிப்படுத்திய போபண்ணா இணை 6-2 ,6-2 என்ற நேர் செக் கணக்கில் இத்தாலி வீரரான பிரான்செஸ்கோ பாஸாரோ-மேட்டியோ அர்னால்டியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க