இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மரண வீட்டில் மற்றுமொரு சோகம்

நிட்டம்புவ -திஹாரிய பிரதேசத்தில் மரண இல்லமுள்ள வீதியில் மின்விளக்குகளை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மின்விளக்குகளை பொருத்துவதற்கு பயன்படுத்திய வயர் வீதியிலிருந்து மின்கம்பத்தில் மோதியமையால் குறித்த சம்பவத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மேலும்,உயிரிழந்தவர் திஹாரியா கலகெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபரென தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க