புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரித்தானிய இராணுவ உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களை சைபர் தாக்குதல் மூலம் திருட்டு!

முன்னாள் இராணுவ வீரரும் மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான டோபியாஸ் எல்வுட் அமைச்சர்,
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு ஊதிய முறையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சீன சைபர் தாக்குதலுக்கான அனைத்து அடையாளங்களும் இதில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை பிரித்தானியா குறிப்பிடவில்லை என்றாலும் முக்கிய சந்தேக நபராக சீன அரசு இருப்பதாக பிரித்தானியா நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க