இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

பாடசாலை மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

பலாங்கொடை பிரதேசத்தில் ஆலயம் ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் இன்று தோற்றவிருந்த அரினாத் ரஞ்சித் குமார என்ற பாடசாலை மாணவனே இன்று காலை பலாங்கொட மரதன்ன பிரதேசத்தில் உள்ள ஆலயம் சென்றவராவார்.

பிரேத பரிசோதனை பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பின்னவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க