சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

தாய்லாந்து கடற்கரை மூடப்பட்டது.

தாய்லாந்தில் மாயா குடா என்ற கடற்கரை 2021ஆம் ஆண்டு வரை மூடப்படவுள்ளது

.
இந்த கரைக்கு அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருவதன் காரணமாக, இயற்கை வளங்கள் அழிவதாக சூழலியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நாளொன்றுக்கு 5000 பேர் வரை இங்கு வருகின்றனர்.

இதனால் இயற்கை வளங்கள் மடிந்துப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க