புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக்கொள்வதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவிப்பு!

தலைநகர் Bogotá-வில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தின பேரணியில் பங்கேற்ற அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

காஸாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க