இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறையால், ரயில் சேவையில் நெருக்கடி!

தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறையால், எதிர்காலத்தில் ரயில் சேவை நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

நாளாந்தம் ரயில்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாத சூழ்நிலையில் மக்கள் ஆத்திரமடைந்து திட்டுவதாகவும், இதற்காக உடனடியாக பயிற்சி பெற்ற ஆட்களை நியமிக்குமாறும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க