புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை!

பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம் நிலவி வருவதால் இரண்டு நாட்கள் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும்
மாணவர்களின் கற்றலுக்கான மாற்று ஏற்பாடாக இணையவழி கல்வியை மேற்கொள்ள அந்நாட்டு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை பிலிப்பைன்ஸின் தலைநகர் பகுதியில் அடுத்த மூன்று நாட்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை (98.6 டிகிரி பரனைட்) எட்டக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க