இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

ஈ – விசா பெற்றுக் கொள்பவர்களுக்கு அறிவித்தல்:மக்களுக்கு எச்சரிக்கை

ஈ- விசா பெற்றுக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ  www.immigration.gov.lk  இணையத்தளத்தை மாத்திரமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 17ம் திகதி முதல் புதிய விசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போலி இணைய தளங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க