இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஓய்வு பெற்ற சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையின் மேஜர்!!

அம்பலாங்கொடை கஹவேயில் உள்ள வீடொன்றில் 26 இலட்சம் ரூபா பெறுமதியான மின்சார உபகரணங்கள் மற்றும் கீல்கள் என்பவற்றை திருடிய தென்னிலங்கையில் சக்தி வாய்ந்த பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற சிறி லங்கா இராணுவ மேஜர் ஒருவரை 4600 மி.கி.ஹெரோயினுடன் .அம்பலாங்கொடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் என அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க