புதியவைவெளிநாட்டு செய்திகள்

450 கிலோகிராம் ஈரானிய ஏவுகணைகள்:சவக்கடலில்

கடந்த சனிக்கிழமை இரவு, ஈரான் 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் பொலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது

ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலின்போது சவக்கடலில் விழுந்தநிலையில் 450 கிலோகிராம் எடையுள்ள ஈரானிய ஏவுகணையை இஸ்ரேல் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த ஏவுகணை இஸ்ரேலிய இராணுவ தளத்தில் மற்ற பலஸ்தீனிய கொடியுடன் கூடிய ரொக்கெட்டுகளுடன் காணப்படுகிறது.

கருத்து தெரிவிக்க