இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

மன்னார் துறைமுகத்தின் நில எல்லைகளை திருத்தியமைக்க துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தீர்மானம்!

துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு,மன்னார் துறைமுகத்தின் நில எல்லைகளை திருத்தியமைக்க தீர்மானித்துள்ளது.

முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட காணி எல்லைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் K.D.S.ருவன்சந்திர குறிப்பிட்டார்.

அதன்படி, திருத்தப்பட்ட எல்லைப்பகுதிகளை வர்த்தமானியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க