புதியவைவெளிநாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள தேவாலயமொன்றில் கத்திக்குத்து!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையின் போது கறுப்பு உடையில் வந்த நபரொருவர் கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதில் ஆயரொருவர் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர் சிட்னி நகருக்கு அருகிலுள்ள கடைத்தொகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க