இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 10 பேர் கைது!!

தென் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் போதைப்பொருளுடன் 02 மீன்பிடி படகுகளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்தனர்

கருத்து தெரிவிக்க