இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 50 கைதிகள் உயிரிழப்பு!!

சிறைச்சாலைகளில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்,தவறான முடிவு, சுகவீனம் மற்றும் தாக்குதல்கள் என்பனவற்றால் 50 கைதிகள் உயிரிழந்துள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி பி .திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் சிறைச்சாலைகளுக்குள் 209 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க