புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டுவரவேண்டும்:பிரித்தானிய பிரதமர்

காசாவில் குழந்தைகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக கொண்டுவர வேண்டுமென பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, இஸ்ரேல்-ஹமாஸ் போா் தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், காசாவில் கடல்சார் உதவி வழித்தடத்தை அமைப்பதற்கான ஆதரவையும் பிரித்தானிய உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் வரலாற்றில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு யூதா்கள் மிக மோசமான இழப்பைச் சந்தித்த மிக பயங்கரமான தாக்குதல் என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க