உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

கொழும்பு,கொச்சிக்கடை தேவாலய தற்கொலைத்தாரியின் சகோதரர் உட்பட்ட மூவர் கைது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தியவரின் சகோதரனை தாம் கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
கொழும்பு நீதிமன்றத்தில் இந்த விடயம் அறி;விக்கப்பட்டுள்ளது.
இவருடன் சேர்த்து இன்னும் இரண்டுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எனினும் இவர்களுக்கும் குண்டுத் தாக்குதலுக்கும் தொடர்புள்ளதா? என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எதனையும் தெரிவிக்கவில்லை.

கருத்து தெரிவிக்க